அடை மழையால் பாதிக்கப்பட்டுள்ள மலையக மக்கள்
மலையகத்தில் பிற்பகல் வேளையில் பெய்து வரும் அடை மழை காரணமாக வீடுகள் மற்றும் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. நுவரெலியா பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளில் சிறு விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மரக்கறி தோட்டங்களில் வெள்ளம் பாய்ந்தோடியதால் இப்பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நுவரெலியா கந்தப்பளை பகுதிகளில் கடும் மழை காரணமாக பெருமளவான மரக்கறி தோட்டங்கள் நீரில் மூழ்கியுள்ளன. கால்வாய்கள் முறையாக பராமரிக்கப்படாததன் காரணமே இந்த விவசாய காணிகள் மூழ்குவதற்கு முக்கிய காரணம் என விவசாயிகள் குற்றம் சுமத்துகின்றனர். மேலும் மழை காரணமாக … Continue reading அடை மழையால் பாதிக்கப்பட்டுள்ள மலையக மக்கள்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed